சனி, 8 மார்ச், 2014

மகளிர் தின சிறப்பு : அவ்வையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் முனைவர் மூ. ராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: