சனி, 8 மார்ச், 2014

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் : பிரவீன் குமார்

தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் குமார், தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: